INDIA

Post Office அதிக லாபம் தரும் செல்வமகள் சேமிப்பு திட்டம் – முழு விவரம் இதோ!

[ad_1]

Post Office அதிக லாபம் தரும் செல்வமகள் சேமிப்பு திட்டம் - முழு விவரம் இதோ!
Post Office அதிக லாபம் தரும் செல்வமகள் சேமிப்பு திட்டம் – முழு விவரம் இதோ!
Post Office அதிக லாபம் தரும் செல்வமகள் சேமிப்பு திட்டம் – முழு விவரம் இதோ!

இந்தியாவில் பல்வேறு சேமிப்பு திட்டத்தை தொடர்ந்து பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

செல்வமகள்:

இந்தியாவில் வங்கி மற்றும் அஞ்சல் துறை மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. குறிப்பாக செல்வமகள் சேமிப்பு திட்டம் நல்ல முதலீடு தரும் திட்டமாக கருதப்படுகிறது. செல்வமகள் சேமிப்பு திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர்கள் கணக்கு தொடங்கலாம். மேலும் பெண் குழந்தைகளைச் சேர்க்க வயது சான்றாக பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் மாதம் ரூ. 2500 முதலீடு செய்தால் ரூ.12,00,000 வரை முதிர்வு காலத்தில் கிடைக்கும்.

See also  சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு - பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

TN Job “FB  Group” Join Now

இந்த திட்டம் தொடங்கப்பட்டபோது 9.1 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. அதன் பிறகு ரிசர்வ் வங்கி அவ்வப்போது வட்டியை குறைந்ததன் காரணமாக தற்போது 7.6 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய நிலையில் அதிக வட்டி தரும் சேமிப்பு திட்டங்களில் ஒன்றாக செல்வமகள் சேமிப்பு திட்டம் இருப்பதால் பெற்றோர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் தங்களுடைய பெண் குழந்தைகள் 18 வயது முடிந்த உடன் திருமணம் அல்லது உயர் கல்விக்காக பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

See also  தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை திட்டம் - விண்ணப்பிக்க முழு விபரம் இதோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீண்டும் நெருடலில் தவிக்கும் முல்லை – வரப்போகும் ட்விஸ்ட்!

ஒருவேளை பெண் குழந்தை எதிர்பாராத விதமாக இறக்க நேரிட்டால் உடனடியாக இந்த கணக்கு திட்டம் முடிக்கப்பட்டு அதில் உள்ள பணத்தை பெற்றோர்கள் எடுத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். பெற்றோர் இறந்த பிறகும் அந்த குழந்தையின் பாதுகாவலர்கள் அல்லது குடும்பத்தினர் தொடர்ந்து கட்ட விரும்பினால் கணக்கை தொடரலாம். தற்போது மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் மட்டும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இதுவரை 26.03 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை மற்றும் இதில் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி கிடையாது

See also  Post Officeல் பெண் குழந்தைகளுக்கான சூப்பரான சேமிப்பு திட்டம் - முழு விபரங்கள் இதோ!

[ad_2]

Source link

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button