INDIA

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கும் தேதி வெளியீடு – வெளியான திடீர் அறிவிப்பு!

[ad_1]

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கும் தேதி வெளியீடு – வெளியான திடீர் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் எப்போது என அறிவிக்காமலே இருந்த நிலையில் தற்போது கல்லூரிகள் திறக்கும் தேதி குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்லூரிகள் திறக்கும் தேதி:

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு தற்போது தான் செமஸ்டர் தேர்வு முடிவடைந்திருக்கும் நிலையில் 2022 – 2023 ஆம் கல்வியாண்டிற்கான கல்லூரிகள் திறப்பு எப்போது என்பது குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து கலைக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் ஜூலை 18-ஆம் தேதி முதல் அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

See also  தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் - 'WIFI' வசதி அறிமுகம்!
Exams Daily Mobile App Download

மேலும், தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், CBSE தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாமல் இருக்கும் நிலையில், பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரைக்குமே 85,902 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

See also  தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.20,000/- சம்பளத்தில் பணி வாய்ப்பு – நேர்காணல் மட்டும்..!

இதனையடுத்து பள்ளிகளில் தொழிற்படிப்பு படித்த மாணவர்கள் இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் 2 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், அரசு பள்ளிகளில் பயின்று மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகை அடுத்த மாதம் முதல் தொடங்க இருப்பதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

See also  Air Suvidha forms for international travelers are canceled by India

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்

The post தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கும் தேதி வெளியீடு – வெளியான திடீர் அறிவிப்பு! appeared first on ExamsDaily Tamil.

[ad_2]

Source link

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button